ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 16 திங்கள்
வடஇந்தியாவிலும் தென்இந்தியாவிலும் ஊழியர்கள், மிஷெனரிகள், ஆலயங்கள்மேல் நடத்தப்படுகிற தாக்குதல்கள் நிறுத்தப்படவும், எதிரியாகிய பிசாசின் தந்திரங்கள் முறியடிக்கப்படவும், அனைத்து நற்செய்திபணி இயக்கங்கள் அதின் ஸ்தாபகர்கள், ஊழியங்களையும் மிஷெனரிகளையும் தாங்குகிற விசுவாச குடும்பங்கள் இவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் ஜெபிப்போம்.