ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 24 செவ்வாய்
சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறியாமை என்னும் இருளில் வாழும் மக்கள் இரட்சிக்கப்படுவதற்கும், மாவட்ட ஆட்சியாளருக்காகவும், நடைபெற்று வரும் தொழிற்சாலைகள் பல விரிவாக்கங்களைப் பெற்று அநேகருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கும், அங்குள்ள திருச்சபைகளின் ஐக்கியத்திற்காகவும் ஏறெடுக்கப்படும் ஜெபத்தினாலே கர்த்தர் பெரிய கிரியையை நடப்பிக்கவும் ஜெபிப்போம்.