ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 31 செவ்வாய்
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன் (ஏசா.43:2) இவ்வாக்குப்படியே மாதத்தின் ஒவ்வொரு நாளிலும் கர்த்தர் நம்மோடிருந்தார். நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் அதிகமாய் நமக்கு நன்மைகளை அருளிச்செய்த கர்த்தரை உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்தி மகிமைப்படுத்தி ஜெபிப்போம்.