ஜெபக்குறிப்பு: 2023 நவம்பர் 2 வியாழன்
என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது (சங்.119:175) சென்ற நாட்களிலெல்லாம் நம்முடைய விண்ணப்பங்களின் சத்தத்துக்கு தேவனாகிய கர்த்தர் செவி சாய்த்து நமக்கு அநுக்கிரகம் பண்ணின சகல நன்மைகளினிமித்தமும் அவருடைய பாதபடியண்டை வந்து ஸ்தோத்திரபலிகளை செலுத்துவோம்.