ஜெபக்குறிப்பு: 2023 நவம்பர் 3 வெள்ளி
மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும் (லூக்.17:30) தற்போது இஸ்ரவேலுக்கும் பாலஸ்தினத்திலுள்ள தீவிரவாத இயக்கத்திற்கும் இடையே நடைபெறும் யுத்தமானது முடிவுக்கு வரவும் தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் மக்களுக்காகவும் போரினால் பாதிப்புக்குள்ளாயிருக்கிற பாலஸ்தினம் மக்களுக்காகவும் பாரத்தோடு ஜெபிப்போம்.