ஜெபக்குறிப்பு: மே 27 வெள்ளி

தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் சபைகளில் நல்ல வளர்ச்சி காணப்படவும், அருகிலுள்ள புனிதஸ்தலங்களுக்கு வரும் மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படவும், வல்லமையான ஊழியர்கள் எழும்பவும் மன்றாடுவோம்.