ஜெபக்குறிப்பு: 2023 நவம்பர் 10 வெள்ளி

…தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உமது தேசத்தில் மழை பெய்யக் கட்டளையிடுவீராக (1இரா.8:36) நமது விவசாயத்திற்கு தேவையானதும் ஆறுகள் குளங்கள் நிரம்பத்தக்கதான ஆசீர்வாதமான நல்ல மழையை கர்த்தர் தந்தருளவும் குறிப்பாக தஞ்சை டெல்டா பகுதி விவசாயத்திற்கு காவேரியில் போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவும் மன்றாடுவோம்.