ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 29 வெள்ளி

நமது தேசத்தில் பெருகிவரும் கலாச்சார சீரழிவுகளினாலே பாதிக்கப்படும் குடும்பங்கள், கஞ்சா, மதுபானம் மற்றும் போதைபொருட்களாலே அதிகமாக தாக்கப்படும் பள்ளி மாணவர்கள், வேலை செய்யும் இளவயதுள்ள பெண்கள் ஆண்கள் ஆகியோரும் கெட்டுப்போகிற சூழ்நிலையிலிருந்து பாதுகாக்கப்படவும், இவற்றை கள்ளசந்தையில் விற்கிறவர்கள் மனந்திரும்பவும் ஜெபிப்போம்.