ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 22 செவ்வாய்
திருமண வயதில் ஏற்றத் துணைக்காக காத்திருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு கர்த்தருக்கு பயந்த ஆவிக்குரிய துணைகளை கர்த்தர் காண்பித்து அவர்களது குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்கும். அதிகமான விலைவாசி உயர்வினாலே பொருளாதாரத் தேவைகளோடு உள்ள குடும்பங்களில் அந்தக் குறைவுகளை கர்த்தர் நிறைவாக்கவும் வேண்டுதல் செய்வோம்.