ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 29 செவ்வாய்

என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது (சங்.143:4) தாவீது ராஜாவின் இந்த அனுபவத்தைப்போல சஞ்சலத்தோடும் ஆத்தும வியாகுலத்தோடும் பலத் தேவைகளுக்காக ஆண்டவர் சமுகத்தில் காத்திருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளை கர்த்தர் தேற்றி உயிர்ப்பிக்கவும், அவர்களது மன்றாட்டுகளுக்கு ஏற்ற பதில்களைத் தந்தருளவும் ஜெபிப்போம்.