ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 24 வியாழன்
… கள்ளக்கிறிஸ்துகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அற்புதங்களையும் செய்வார்கள் (மாற்கு 13:22) இந்த கடைசிநாட்களில் வஞ்சிக்கப்பட்டு போய்விடாதபடி, கர்த்தருடைய வேதத்தை விட்டுவிலகாமல் இரவும்பகலும் அவற்றை தியானிக்கவும், இன்னஆவியுள்ளவர்களென்பதை அறிந்து கொள்கிறவர்களாக கவனமாய் நடந்துகொள்ளவும் ஜெபிப்போம்.