ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 11 வெள்ளி
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள் (ஏசா.1:19) நமது தேசத்திற்கு கொடுத்த எல்லா வளத்திற்காக நன்றி செலுத்தி, ஆளுமைப் பொறுப்பில் உள்ள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கியபதவி வகிக்கும் அனைத்து தலைவர்களுக்காகவும், தேசத்தை சிறந்த முன்னேற்றத்தில் கொண்டுசெல்லவும் அனைத்து மக்களுக்கான நியாயமான ஆட்சியைத் தரவும் ஜெபிப்போம்.