ஜெபக்குறிப்பு: 2025 மே 3 சனி
தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் (2கொரி.9:15) கடந்த நாட் களில் நம்முடைய வேண்டுதலின் சத்தத்திற்கு அநேகருக்கு மனமிரங்கி கர்த்தர் கொடுத்த நல்ல வேலைக்காக, சுகத்திற்காக, விடுதலைக்காக, நடப்பித்த சகல அற்புதங்களுக்காக முழுஇருதயத்தோடு ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி ஜெபிப்போம்.