ஜெபக்குறிப்பு: 2025 மே 4 ஞாயிறு
கர்த்தருடைய நாளில் திருச்சபைகளாக கூடி ஆராதிக்கும் அனைத்து ஆராதனை ஸ்தலங்களிலும் கர்த்தரின் மகிமை மூடிக்கொள்ளவும், இம்மாதம் முழுவதும் சபைகளில் திட்டமிடப்பட்டுள்ளபடியே VBS ஊழியங்கள் சிறப்பாகவும், பாதுகாப்போடும் கர்த்தர் நாம மகிமைக்காக நடைபெறவும் அநேக சிறுவர்கள் சிறுமிகள் கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தபடவும் பாரத்தோடு ஜெபிப்போம்.