ஜெபக்குறிப்பு: 2025 மே 8 வியாழன்

கடந்த நாட்களில் மியான்மர் நாட்டில் பூமியதிர்ச்சியினால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள், உலகின் பல நாடுகளிலும் பெருவெள்ளம், அக்கினி இதுபோன்ற இயற்கை சீற்றங்களாலும் அழிவுக்குள்ளான இடங்கள், அகதிகளாக்கப்பட்ட மக்கள் இவர்களுக்காகவும் அந்த நாட்டினரின் இயல்பு நிலை திரும்பவும் பாரத்துடன் ஜெபிப்போம்.