ஜெபக்குறிப்பு: 2025 மே 30 வெள்ளி
இரண்டாம் நூற்றாண்டில் நற்செய்தி ஆப்கானிஸ்தானில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இங்கு தேவாலயங்கள் இல்லை. இதுவரை மக்கள் வீடுகளில்தான் கர்த்தரை ஆராதிக்கின்றனர். சுவிசேஷத்திற்கு அங்கு நிலவிவரும் பலத்த எதிர்ப்புகள் மாறி மக்கள் விடுதலையோடு கர்த்தரை ஆராதிக்கவும் மேலும் சுவிசேஷத்திற்கான வாசல் திறக்கப்படவும் ஜெபிப்போம்.