ஜெபக்குறிப்பு: 2025 மே 11 ஞாயிறு
நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாய்ப் பாடி, யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள் (சங்.81:1) இந்த நாளில் ஆராதனைக்குப் பாத்திரராகிய கர்த்தரை கெம்பீரமாய் பாடி உயர்த்துவதோடு, திருச்சபையாக செய்யும் எல்லா சுவிசேஷப்பணி ஊழியங்களில் விசுவாசிகள் பங்குபெற்று சபையின் வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுதல் செய்வோம்.