ஜெபக்குறிப்பு: 2025 மே 21 புதன்
கோயம்புத்தூர் மாவட்டம் தொழில் வளர்ச்சியில் சிறந்த முன்னேற்றத்தை அடையவும், தொழிற்சாலைகள் பெருகி அநேகர் புதிய வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள ஜெபிப்போம். அந்த மாவட்டத்தில் நடைபெறும் மிஷனரி பணிகள், திருச்சபைகள், திருச்சபை சார்ந்த பள்ளிகள், கல்லூரிகள், சமுக நலப்பணிகள் அனைத்தும் தேவஒத்தாசையோடு நடைபெற ஜெபம் செய்வோம்.