ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 2 திங்கள்
ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம் (பிரச.10:10) புதிய கல்வியாண்டிற்குள் செல்லும் பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகள் அனைவரும் கல்வியில் முழுக்கவனம் செலுத்தி படிப்பதற்கு வேண்டிய ஞானத்திற்காகவும், முதன்முதலாக பள்ளிக்கு செல்லும் சிறுகுழந்தைகளின் பாதுகாப்பு போன்ற எல்லா காரியங்களுக்காகவும் ஜெபிப்போம்.