ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 3 செவ்வாய்

ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் (யோவா.8:36) இவ்வாக்குப்படியே குடி மற்றும் போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டுள்ள நபர்கள் அவற்றிலிருந்து பரிபூரண விடுதலையைப் பெற்றுக்கொள்ளவும் குடும்ப சமாதானமில்லாது காணப்படும் குடும்பங்களில் உள்ள போராட்டங்கள் ஓய்ந்து தேவசமாதானம் குடும்பங்களை ஆட்கொள்ள ஜெபம் செய்வோம்.