ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 22 ஞாயிறு

அகில உலகமெங்கும் நடைபெறும் சபை ஆராதனைகளில் மாறுபாடான, பொய்யான உபதேசங்கள் இராதபடி சத்திய மார்க்கத்தைக்குறித்த தெளிவான போதனைகள் கொடுக்கப்படுவதற்கும், சபை தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவில் வளரும்படி போதிக்கப்படவும், கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்படுத்தப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.