ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 9 திங்கள்

இருளுக்குள்ளும் அறியாமைக்குள்ளும் இருந்த நமது இந்திய தேசத்தை நேசித்து இங்குவந்து மிஷனரி பணியாற்றியவர்களுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்தி, இன்னமும் ஒருமுறைகூட நற்செய்தியை கேள்விப்பட்டிராத வடஇந்திய மக்கள் மத்தியில் ஊழியம் செய்யும்படி அனுப்பப்பட்டுள்ள மிஷனெரிகளுக்காகவும், அனைத்து மிஷனரி ஸ்தாபனங்களுக்காகவும் ஜெபிப்போம்.