ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 12 வியாழன்
ஜார்கண்டு மாநிலத்தில் 24 மாவட்டங்கள் உள்ளன. தொழில்துறை நகரங்களை கொண்டுள்ள அந்த மாநிலத்தின் சமாதானத்திற்காகவும், அந்தகார கிரியைகள் அழிக்கப்பட்டு, திருச்சபை வளர்ச்சியடையவும், தீவிரவாதிகள் நக்சலைட்டுகள் சந்திக்கப்படவும், அந்த மாநிலத்தின் ஆளுமைப் பொறுப்பில் இருக்கும் அனைவரும் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.