ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 26 வியாழன்
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்திற்காக ஜெபிப்போம். மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் எங்கும் சுவிசேஷப்பணி நடைபெறவும் சபைகள் கட்டப்படவும், சுற்றுலா மற்றும் புனித யாத்திரைக்கு வரக்கூடிய மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டு அவர்கள் இரட்சிக்கப்படவும், மாவட்ட ஆட்சியாளர் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்காகவும் ஜெபிப்போம்.