ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 13 வெள்ளி

ஜோர்டான் நாட்டில் 1950 இல் இருந்து அநேகர் அண்டை நாடுகளிலிருந்து அகதிகளாக வந்து அடைக்கலம் புகுந்துள்ளனர். அரசாங்கம் அகதிகளின் மறுவாழ்விற்காகவே பணியாற்றும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. 2% பேர் கிறிஸ்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறமதத்தைப் பின்பற்றுபவர்கள். கர்த்தர் இவர்களை சந்திக்கும்படியாகவும் அநேக ஆலயங்கள் கட்டப்படவும் ஜெபிப்போம்.