ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 24 வியாழன்
புதுக்கோட்டை மாவட்டத்திற்காக ஜெபிப்போம். அங்குள்ள திருச்சபைகள் எழுச்சி பெறவும், நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் (யோவேல் 2:28) வசனத்தின் பிரகாரம் மக்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும் மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகள் நடைபெற்று சபைகள் கட்டப்பட, அந்த மாவட்டம் தொழிலும், விவசாயத்திலும் வளர்ச்சியடைய ஜெபிப்போம்.