ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 31 வியாழன்
கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான் ஆண்டவரே (சங்.130:3) நம்முடைய அக்கிரமங்களையெல்லாம் நமக்கு மன்னித்து, அவைகளை நினையாமலும் இருப்பேன் என்று வாக்குப்பண்ணி இதுவரையிலும் நம்மை நிலைநிறுத்தின கிருபைகளுக்காக கர்த்தரை முழுஉள்ளத்தோடும் ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.