ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 18 வெள்ளி
கர்நாடகா மாநிலத்திலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் பல இன மக்கள் மத்தியில் நற்செய்தி ஊழியம் செய்துவரும் ஊழியர்களை கர்த்தர் வல்லமைப்படுத்தி சபைகள் ஏராளம் எழும்பவும், பல மாநிலங்களிலுமிருந்து இங்கு வந்து வேலை செய்யும் பெண்களும் இளைஞர்களும் நவீன கலாச்சாரத்தில் சிக்கி பாவத்தில் அழிந்துவிடாதபடி காக்கப்பட ஜெபிப்போம்.