ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 14 திங்கள்
கரிபியன் கடல் பகுதியிலுள்ள கிரெனாடவில் பழைமையான பிரெஞ்சு மரபு காரணமாக கத்தோலிக்க மதத்தைமட்டுமே மக்கள் தழுவினார்கள். இயற்கை சீற்றத்தால் தீவின் 90 சதவீதமான கட்டிடங்கள் அழிந்தது. விவசாயம் சுற்றுலாத்துறை ஆகியனவும் அழிந்துகொண்டிருக்கும் இந்தத் தீவில் ஒரு மாற்றம் உண்டாகி மறுஉருவாக்கம் ஏற்படுவதற்கும் மெய்யான தேவனை மக்கள் அறிந்துகொள்வதற்கும் வேண்டுதல் செய்வோம்.