ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 22 வெள்ளி
கேரள மாநிலத்தின் இரட்சிப்புக்காக ஜெபிப்போம். அதிக எழுத்தறிவு கொண்ட மாநிலமாக இருந்தாலும் இன்னும் பிசாசின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படாமல் மந்திர ஆலோசனைக்கு அடிமைப்பட்டுள்ள மக்களது விடுதலைக்காகவும், மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் எல்லா மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டுதல் செய்வோம்.