ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 29 வெள்ளி

சிவகங்கை மாவட்டத்தில் காணப்படும் சுவிசேஷ எதிர்ப்பு இயக்கங்களை கர்த்தர் சந்திக்கவும், மாவட்டத்தை சூழ்ந்துள்ள அந்தகார இருள் விலகவும், மக்கள் இருளின் அதிகாரத்தினின்று விடுவிக்கப்பட வேண்டுதல் செய்வோம். கத்தோலிக்க திருச்சபை மக்கள் மத்தியில் எழுப்புதல் உண்டாகவும், அந்த மாவட்டத்தின் ஆட்சியருக்காகவும் அதிகாரிகளுக்காகவும் ஜெபிப்போம்.