ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 18 திங்கள்
மிகப் பெரிய தீவாக கருதப்படும் கிரீன்லாந்தில் தேவாலயங்கள் இருக்கின்றன. ஆனால் நவீன கலாச்சாரம் அவர்களது வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டது. ஒழுக்கக்கேடு, குடிபழக்கம், மனநோய், தற்கொலை ஆகிய போராட்டங்களோடு வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் மீட்புக்காகவும், நடைபெற்றுவரும் மிஷனரி பணிகள் பெரிய அசைவை ஏற்படுத்தவும் ஜெபிப்போம்.