ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 26 செவ்வாய்

கர்த்தாவே காரியத்தை வாய்க்கப்பண்ணும் (சங்.118:25) பங்காளர் குடும்பங்களிலே வேலைக்காக அதிகமாக முயற்சிப்பவர்களது காரியத்தை கர்த்தர் வாய்க்கப் பண்ணவும், வேலையில் இடமாறுதல், ஊதிய உயர்வு, பணி நிரந்தரமாக் கப்படுதல் ஆகிய தேவைகளோடு உள்ளவர்களுக்கும் கர்த்தர் அனுகூலங்களைக் கட்டளையிட வேண்டுதல் செய்வோம்.