ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 13 புதன்
சத்தியவசன அலுவலகத்தில் வழக்கம்போல் கூடிவரும் மாதாந்திர ஜெபக்கூட்டத்தின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் (யோசு.3:5) என்ற வாக்குப்படியே நாம் ஏறெடுக்கும் ஜெபங்களுக்கு தேவன் தாமே தமது தயவுள்ள சித்தத்தின்படியே இரங்கி அற்புதங்களைச் செய்திடவும் அநேகருடைய மனபாரங்களிலிருந்து விடுவிக்கவும் ஜெபிப்போம்.