ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 21 வியாழன்
ஆன்லைன் சூதாட்டங்களில் தங்கள் பணத்தை இழந்து குடும்பங்களை நிர்க்கதியாக்குகிற நிலை மாறவும், மக்களை சீரழிவுக்குக் கொண்டு செல்லக்கூடிய செயலிகள் முடக்கப்படுவதற்கும், குறிப்பாக வாலிபர்கள் ஆன்லைன் பாவங்களில் சிக்கிவிடாதபடி கர்த்தருடைய பாதுகாக்கிற கரத்திற்குள் அவர்கள் அடங்கியிருக்க பாரத்துடன் ஜெபிப்போம்.