ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 3 புதன்

உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடே போய் …சுகமாயிரு (மாற்.5:34) என்ற வாக்குப்படியே கடந்தநாட்களில் நமது விண்ணப்பங்களுக்கு செவிகொடுத்து தேவனருளிய நல்ல சுகத்திற்காகவும் பற்பலவிதமான பிரச்சனைகளோடிருந்தவர்களுக்கு கொடுத்த விடுதலைக்காகவும் கர்த்தரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.