ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 11 வியாழன்

ரஷ்யா உக்ரைன் இஸ்ரேல் காசா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் போரினால் பசி பட்டினியில் கிடக்கும் மக்களது பசி ஆற்றப்படுவதற்கும், போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் நாட்டின் அதிபர்களது உள்ளங்களில் கர்த்தர் பேசி சமாதானக்கேதுவானவைகளை நடப்பிக்க யுத்தத்தில் வல்ல கர்த்தர்தாமே கிரியை செய்ய ஜெபிப்போம்.