ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 12 வெள்ளி

கிழக்கு ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையில் உள்ள ஆர்மீனியா நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்ததாக உயர்மட்ட தேவாலய தலைவர்களை அரசு கைது செய்கிறது. வாலிபர்கள் தேவாலயத்திற்கு செல்வதை புறக்கணிக்கிறார்கள். வாலிபர்கள் மத்தியில் உயிர் மீட்சி உண்டாகவும். ஆலய திருப்பணிகளுக்கு உள்ள தடைகள் நீங்கவும் ஜெபிப்போம்.