ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 15 திங்கள்

என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? (எரேமி.32:27) பங்காளர் குடும்பங்களிலே இரட்சிக்கப்படாத நபர்கள் இரட்சிக்கப்படுவதற்கும் விசுவாசவாழ்வில் சோர்ந்துபோனவர்கள் யாவருடைய நெகிழ்ந்த கைகளையும், தளர்ந்த முழங்கால்களையும் கர்த்தர் திடப்படுத்தி உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தாலும் ஆசீர்வதித்திட வேண்டுதல் செய்வோம்.