ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 22 திங்கள்

கர்த்தர் .. தமது தேசத்தின்மேலும் தமது ஜனங்களின்மேலும் கிருபையுள்ளவராவார் (உபா.32:43) நமது தேசத்தின் ஆளுமைபொறுப்பில் உள்ள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தேசத்தின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் முக்கிய பொறுப்பில் உள்ள மந்திரிகள், அதிகாரிகள், இராணுவத்தினர், எல்லை பாதுகாப்பு படையினர் இதுபோன்ற முக்கியதுறைகளில் உள்ள ஒவ்வொரு அமைப்புகளுக்காகவும் ஜெபிப்போம்.