ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 19 ஞாயிறு
என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் (ஏசா.56:7) வடஇந்தியாவில் வன்முறையால் சேதப்படுத்தப்பட்ட ஆலயங்கள் கட்டப்படுவதற்கும், கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஆலயங்களின் பணிகள் தடைபடாதவாறு விரைவில் கட்டிமுடிக்கப்படவும், ஆலயம் கட்ட அரசுஅனுமதிக்காக காத்திருக்கும் இடங்களில் உள்ள தடைகள் நீங்கி பணிகள் துவங்க ஜெபிப்போம்.