ஜெபக்குறிப்பு: ஜூலை 17 ஞாயிறு
“சூரியன் உதிக்கிற திசைதொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்” (மல்கி.1:11) இன்படி, இந்நாளில் எங்கெங்கே சபைகள் கூடி தேவனை ஆராதித்து வருகிறார்களோ, அங்கேயெல்லாம் கர்த்தருடைய பரிசுத்தநாமம் மாத்திரம் உயர்த்தப்பட ஜெபிப்போம்.