ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 8 திங்கள்
“அவர் .. மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்குகிறார்” (சங்.135:7) ஆசீர்வாதமான மழையைத் தருகிற கர்த்தர்தாமே ஏற்றகாலத்தில் பருவமழைகளைத் தந்து வறட்சிகளுக்கும், அழிவுகளுக்கும் நம்மைத் தப்புவித்து தேசத்தை ஆசீர்வதிக்க மன்றாடுவோம்.