ஜெபக்குறிப்பு: ஜனவரி 30 திங்கள்
“.. என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்” (சங்.71:9) இவ்வாக்குப்படியே வயது முதிர்ந்த ஒவ்வொருவரையும் கர்த்தர்தாமே தாங்கி ஏந்தி தப்புவிக்கவும், அனுதினமும் அவர்களுக்கு தேவையான உதவி ஒத்தாசைகளை செய்வதற்கு ஏற்ற அநுகூலங்களை கர்த்தர் தந்தருளவும் பாரத்துடன் ஜெபிப்போம்.