ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 3 வெள்ளி

“.. கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்” (சங்.148:7) என்ற வாக்குப்படியே குடிப்பழக்கத்திலுள்ள 9 நபர்களை கர்த்தர் விடுதலையாக்கி, குடும்ப சமாதானத்திற்காக ஜெபிக்கக் கேட்ட 9 குடும்பங்களுக்கு தாம் வாக்குப்பண்ணின சமாதானத்தை அருளி அக்குடும்பங்களை ஆசீர்வதித்திடவும் ஜெபிப்போம்.