ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 19 ஞாயிறு
“… சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்” (எபேசி.4:12) தேவன்தாமே ஏற்படுத்தின சபை போதகர்கள், மேய்ப்பர்கள் ஊழியர்கள் திருச்சபைத் தலைவர்கள் யாவருக்காகவும் இந்நாளில் பாரத்தோடு ஜெபிப்போம்.