ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 26 ஞாயிறு

“.. யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்” (ஏசா.6:8) என்ற ஆண்டவருடைய ஏக்கத்தை இந்நாட்களில் திருச்சபைகளில் நடத்தப்படும் மிஷனரி கூடுகைகள், நற்செய்திக் கூட்டங்கள் போன்றவை மூலமாக திருச்சபை மக்கள் உணர்ந்துகொள்ள இக்கூட்டங்கள் யாவும் ஆசீர்வாதமாக காணப்பட ஜெபிப்போம்.