ஜெபக்குறிப்பு: மார்ச் 4 சனி

மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ. ஜான் தேவலாயத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் லெந்து கால சிறப்புக்கூட்டங்களில் செய்தியளிக்கும் பேராசிரியர் எடிசன் அவர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்தவும், கூட்டங்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.