ஜெபக்குறிப்பு: மார்ச் 30 வியாழன்
“என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2கொரி.12:9) என்ற வாக்குப்போலவே சத்தியவசன ஊழியர்களை கர்த்தர் பலப்படுத்தி தமது கிருபையால் தாங்கி நடத்தவும், அவர்களது தேவைகளைச் சந்தித்திடவும் பாரத்துடன் ஜெபிப்போம்.