ஜெபக்குறிப்பு: மார்ச் 24 வெள்ளி
திருவாவூர் மாவட்டத்தின் இரட்சிப்புக்காகவும், “… பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்” (மத்.16:19) என்ற வாக்குப்படி அங்குள்ள அந்தகார வல்லமைகள் யாவும் கட்டப்பட்டு திருச்சபைகள் வளர்ச்சியடையவும், ஊழியங்கள் தடையின்றி நடைபெறுவதற்கும் ஜெபிப்போம்.